நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளம்: சீனாவின் அணை உடைந்ததா? பரபரப்பான குற்றச்சாட்டுக்கு சீனா பதில்!
நேபாளம்: நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பாறை சரிவு, பாறைகள் மற்றும் மண் பெருமளவில் ஆற்றுக்குள் சரிந்ததன் பின்னர் ஏற்பட்ட நீர்ப்பெருக்கு காரணமாக நேபாளத்தின் ராசுவா உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பேரழிவுக்கு சீனப் பகுதியில் ஏற்பட்ட “புவியியல் பேரிடர் தடுப்பு அணை” உடைந்ததே காரணமா? என்ற கேள்வி நேபாளத்தில் எழுந்துள்ளContinue Reading





