எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி விலக்கு: வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகளுக்கு மத்திய அரசின் புதிய அறிவிப்பு
இந்தியா முழுவதும் எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிக அளவு எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு (Ethanol Blended Petrol) கலால் வரியை (Excise Duty) முழுமையாக விலக்கு அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலம் எரிபொருள் இறக்குமதி செலவை குறைப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பெட்ரோல் வகைகளுக்கு வரி விலக்கு?Continue Reading







