எலத்தகிரி பாறைக்கோவில் தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்
2026-02-10
கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரியில் நடைபெற்ற பாறைக்கோவில் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த எலத்தகிரி கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான பாறைக்கோவில் என அழைக்கப்படும் திருக்குடும்ப ஆலயத்தில், 122-வது ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் ஆலயத்தில் திருப்பலி பூஜை மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை, மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில்Continue Reading

